sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முன்னோர் ஆசி பெறுவோம்

/

முன்னோர் ஆசி பெறுவோம்

முன்னோர் ஆசி பெறுவோம்

முன்னோர் ஆசி பெறுவோம்


ADDED : செப் 16, 2022 10:53 AM

Google News

ADDED : செப் 16, 2022 10:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரட்டாசி தேய்பிறை பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரை 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படும். இந்த நாட்களில் புனித தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்புவனம், கன்னியாகுமரி, சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோகர்ணம், பவானி கூடுதுறை, திருச்சி ஸ்ரீரங்கம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதிலபதி, பூம்புகார், உடுமலை திருமூர்த்திமலை, திருவள்ளூர், சென்னை மயிலாப்பூர் கோயில் குளக்கரைகளில் தர்ப்பணம், சிராத்தம் செய்வது சிறப்பு. அரிசி, காய்கறி, பழங்கள், புத்தாடை படைத்து வழிபட்டு ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம். இதனால் தடைப்பட்ட திருமணம், வேலையின்மை, நோய்கள், மனக்கவலை நீங்கி சந்தோஷமும் மனநிறைவும் கிடைக்கும். பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்தால் முன்வினை பாவம் தீரும். முன்னோர் ஆசியால் செல்வம் பெருகும்.






      Dinamalar
      Follow us