ADDED : ஜூலை 19, 2022 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்துாள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து, அம்மன் முன் ஏற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்குவர். ஆடிவெள்ளியன்று மாரி, காளி, துர்கைக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. இதனால் நோய் நீங்கி ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.

