sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பிரிந்தவர் மீண்டும் சேர...

/

பிரிந்தவர் மீண்டும் சேர...

பிரிந்தவர் மீண்டும் சேர...

பிரிந்தவர் மீண்டும் சேர...


ADDED : ஜூலை 19, 2022 08:14 AM

Google News

ADDED : ஜூலை 19, 2022 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம் அருகிலுள்ள சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில், சுவாமி தீ வடிவமாக அருள்புரிகிறார். அம்பிகை பெரியநாயகி அன்பின் காரணமாக சுவாமிக்கு முத்தமிட்ட தலம் என்பதால் சக்திமுத்தம் என்றாகி தற்போது சத்திமுற்றம் எனப்படுகிறது. இங்குள்ள அம்மன் ஒரு காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடைமீது மடக்கி , இரு கைகளாலும் லிங்கத்தைத் தழுவி நிற்கும் கோலம் எங்கும் காண முடியாத அற்புதம். இங்கு வழிபாடு செய்பவர்களின் திருமணம் தடையின்றி நடக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர்வர்.






      Dinamalar
      Follow us