sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நதியில் கிடைத்த முருகன்

/

நதியில் கிடைத்த முருகன்

நதியில் கிடைத்த முருகன்

நதியில் கிடைத்த முருகன்


ADDED : மார் 10, 2017 12:43 PM

Google News

ADDED : மார் 10, 2017 12:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய ஞானியார். முருக பக்தரான இவர், கார்த்திகை நட்சத்திரத்தன்று கழுகுமலை முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். காலப்போக்கில் முதுமை காரணமாக செல்ல முடியவில்லை. ஒருநாள் கனவில் முருகன், எழுமலையில் ஓடும் கவுண்டிய நதியில் தான் சுயம்பு (தானாக உருவாகும் சிலை) வடிவில் இருப்பதை தெரிவித்தார். இந்த சிலை அருகில், வள்ளி, தெய்வானை சமேத முருகனை பிரதிஷ்டை செய்தார். மயில் மண்டபம் கட்டப்பட்டது. மாதம்தோறும் கழுகுமலை சென்று வழிபட்டதால் ஞானியார் இக்கோவிலுக்கு 'மாதாந்தம் கோவில்' என பெயரிட்டார்.

இருப்பிடம்: மதுரை-உசிலம்பட்டி சாலையில் 50 கி.மீ., தூரத்தில் எழுமலை. அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோவில்.

நேரம்: காலை 7:00 - 10:00மணி, மதியம் 3:00 - 6:00 மணி.

அலைபேசி: 93629 92837

- புனிதா வெள்ளை






      Dinamalar
      Follow us