sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நதியை நினைக்கும் நாள்

/

நதியை நினைக்கும் நாள்

நதியை நினைக்கும் நாள்

நதியை நினைக்கும் நாள்


ADDED : மார் 10, 2017 12:27 PM

Google News

ADDED : மார் 10, 2017 12:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறுகரையில் ஆயர்பாடியும் இருந்தன. கண்ணன் மதுராவில் பிறந்தான். தன் குழந்தையை கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, தந்தை வசுதேவர், அவனை ஆயர்பாடியில் இருந்த நண்பர் நந்தகோபரிடம் ஒப்படைக்கச் சென்றார். யமுனை ஆற்றில் இறங்கினார். அவரது தலை மீதிருந்த கூடை வரை வெள்ளம் வந்தது. காரணம், அந்தக் கூடையில் இருந்த கண்ணனின் திருவடியை ஒரு தடவையாவது

தொட்டுவிட மாட்டோமா என்று அந்த நதி நினைத்ததாம். அவ்வாறு தொட்டவுடன், மகிழ்ச்சியில் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. இந்த நதியின் பெருமையை அறிந்த யமுனையின் சகோதரன் எமதர்மராஜா, யமுனையை மனதால் நினைப்போருக்கு தீர்க்காயுள் உண்டாகும் என்றார். தீர்த்த திருவிழா எனப்படும் மாசிமகமான இன்று புண்ணிய நதியான யமுனையை மனதில் நினைப்போம்.






      Dinamalar
      Follow us