ADDED : ஆக 12, 2011 03:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பெருமாளுக்கு திருவமுது (நைவேத்யம்) செய்வதுடன், அவரைச் சுமக்கும் வாகனங்களுக்கும் திருவமுது செய்விக்கிறார்கள். உற்சவ நாட்களில் யானை வாகனத்துக்கு முழுக்கரும்பு, வாழைத்தார், குதிரை வாகனத்துக்கு சர்க்கரை பொங்கல் திருவமுது செய்விக்கப்படுகிறது. வாகனங்களுக்கு நிவேதனம் செய்வது அரிதான விஷயம்.