sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பெருமாள் திருமொழி

/

பெருமாள் திருமொழி

பெருமாள் திருமொழி

பெருமாள் திருமொழி


ADDED : அக் 27, 2023 11:27 AM

Google News

ADDED : அக் 27, 2023 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீராமபிரான் ஒருவரையே மனதில் நிறுத்தி, அரசாட்சி செய்தவர்தான் குலசேகராழ்வார். ஸ்ரீராமபிரான் அவதரித்த நட்சத்திரமான புனர்பூசத்தில்தான் இவரும் பிறந்தார். ராமாயணக் கதையை யார் கூறினாலும், உருகிப்போய்விடுவார். உண்மையில் ராமபிரானை நினைப்பவர்கள் அனைவரும் நெகிழத்தான் செய்வார்கள். சில நேரங்களில் இவர் கொதித்து எழுந்து, தன் சேனைகளைத் திரட்டி ராவணனை அழிப்பதற்கு புறப்பட்டுவிடுவார். அவ்வளவு பக்தி. இதுபோல் இவர் மனம் உருகி பாடிய பாசுரங்களே, 'பெருமாள் திருமொழி' என்ற பெயரை பெற்றது.






      Dinamalar
      Follow us