ADDED : செப் 08, 2017 09:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாக சிவன் கோயில்களில் தான் பிரதோஷம் நடத்தப்படும். ஆனால் கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலிலும், திருநெல்வேலி மாவட்டம் கரிசூழ்ந்தமங்கலம் வெங்கடாசலபதி கோயிலில் உள்ள நரசிம்மர் சன்னதியில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுகிறது.