sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பிரணவம்- சொல் விளக்கம்!

/

பிரணவம்- சொல் விளக்கம்!

பிரணவம்- சொல் விளக்கம்!

பிரணவம்- சொல் விளக்கம்!


ADDED : நவ 04, 2011 12:51 PM

Google News

ADDED : நவ 04, 2011 12:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஓம்' என்பதை 'பிரணவ மந்திரம்' என்று சொல்கிறார்கள். பிரணவம் என்பதற்கு பொருள் தெரியுமா? 'என்றும் புதியது' என்று அர்த்தம். 'ஓம் ஓம் ஓம்' என முழங்காத நாட்களே ஒரு பக்தனின் வாழ்க்கையில் இல்லை. அவரவர் இஷ்ட தெய்வத்தின் முன்னால் 'ஓம் சக்தி விநாயகா, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய, ஓம் முருகா, ஓம் காளி, ஓம் சக்தி' என்றெல்லாம் மந்திரம் சொல்லி பிரார்த்திக்கிறார்கள். ஆனாலும், அந்த தெய்வங்களை அவர்களால் பார்க்க முடிகிறதா? அவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா? தெய்வங்களைப் பற்றி பேசப் பேச, படிக்க படிக்க, வணங்க வணங்க புதுப்புது சந்தேகங்களும், கேள்விகளும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. 'என்றும் புதிதாகவே இருக்கிறேன்' என்பதே இந்த மந்திரத்தின் மூலம் இறைவன் நமக்களிக்கும் தகவல்.






      Dinamalar
      Follow us