sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

/

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை

தாய்க்குப் பின் "மனைவி' என்று ஏன் சொல்வதில்லை


ADDED : நவ 04, 2011 12:51 PM

Google News

ADDED : நவ 04, 2011 12:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தாய்க்குப் பின் மனைவி' என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் 'தாரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. 'தாரம்' என்றால் 'மகிழ்ச்சி'. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு 'தாரம்' இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை 'தாரம்' என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.






      Dinamalar
      Follow us