sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்!

/

பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்!

பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்!

பாத்ரூமில் பாட்டா... அழகு போயிடும்!


ADDED : ஜூலை 08, 2014 01:53 PM

Google News

ADDED : ஜூலை 08, 2014 01:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாத்ரூமில் நுழைந்ததும் தன்னை மறந்து பாடுவது சிலரது இயல்பு. ஆனால், சாஸ்திரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.

எங்கு குளித்தாலும், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு புண்ணிய நதிகளையும் முதலில் வணங்க வேண்டும். அதற்குரிய ஸ்லோகமாக, ''கங்கே ச யமுனே ச கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!'' என்று சொல்ல வேண்டும்.

அதன் பின் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகமோ அல்லது மந்திரமோ சொல்லலாம். ஏதும் தெரியாதவர்கள் மவுனமாக நீராட வேண்டும். வீண்பேச்சோ, கண்ட பாட்டுகளையோ சத்தமிட்டுப் பாடக்கூடாது. இதனால், நீருக்கு அதிபதியான வருணன் கோபம் கொள்வதோடு, மேனியழகைக் குறையச் செய்து விடுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது.






      Dinamalar
      Follow us