sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முருகனை நினை மனமே

/

முருகனை நினை மனமே

முருகனை நினை மனமே

முருகனை நினை மனமே


ADDED : டிச 30, 2021 01:01 PM

Google News

ADDED : டிச 30, 2021 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அவனவன் தலையெழுத்துப்படி தான் வாழ்வு நடக்கும்' என்பர். இதை படைப்புக்கடவுளான பிரம்மாவே கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம்.

அதனால் இதற்கு 'பிரம்ம லிபி' என்று பெயர். இதன் அடிப்படையில் தான், நவக்கிரகங்கள் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன. பக்தியால் பிரம்மலிபியை மாற்ற முடியும் என்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழில் அவர், 'நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே' என்று குறிப்பிடுகிறார். முருகனை சரணடைந்தால் விதியை கூட வெல்லும் வலிமை உண்டாகும்.






      Dinamalar
      Follow us