sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சர்க்கரை பந்தலில் தேன் மழை

/

சர்க்கரை பந்தலில் தேன் மழை

சர்க்கரை பந்தலில் தேன் மழை

சர்க்கரை பந்தலில் தேன் மழை


ADDED : டிச 30, 2021 01:01 PM

Google News

ADDED : டிச 30, 2021 01:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாவிஷ்ணு பூமியில் தர்மத்தை நிலைநாட்ட மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி அவதாரங்களை எடுத்தார். முதல் ஐந்து அவதாரங்களை கிருதயுகத்திலும், ராம, பரசுராம அவதாரங்களை திரேதாயுகத்திலும் எடுத்தார். துவாபரயுகத்தில் கிருஷ்ணர், பலராமராக வந்தார். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் எடுக்க இருக்கிறார். இதில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் மட்டுமே முழு அவதாரங்கள் என்பதால் அவற்றை 'பூர்ணாவதாரங்கள்' என்பர். அதிலும் கிருஷ்ணாவதாரத்தை 'சர்க்கரை பந்தலில் தேன்மழை' என்று சிறப்பாக சொல்வர்.






      Dinamalar
      Follow us