sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

திசை மாறிய நதி

/

திசை மாறிய நதி

திசை மாறிய நதி

திசை மாறிய நதி


ADDED : ஆக 14, 2020 04:18 PM

Google News

ADDED : ஆக 14, 2020 04:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவிலுள்ள காலடியில் அவதரித்தவர் ஆதிசங்கரர். இவரின் தாயார் ஆர்யாம்பாள். இவர் தினமும் நீராட தொலைவில் உள்ள பூர்ணாநதிக்கு நடந்து செல்வார். ஒரு நாள் ஆற்றங்கரையில் ஆர்யாம்பாள் மயங்கி விழுந்தார். தாயாரின் நிலை அறிந்த சங்கரர் வருந்தினார். ''பூர்ணா நதித்தாயே! என் தாயாரால் நடக்க முடியவில்லை.

அதனால் ஊருக்குள் இருக்கும் என் வீட்டருகில் வா'' என்று பிரார்த்தித்தார். அன்றிரவே திசை மாறிய நதி, காலடி ஊருக்குள் ஓடத் தொடங்கியது. திடீர் வெள்ளத்தால் அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் அடித்துச் செல்லப்பட்டது. அப்பகுதியை ஆட்சி செய்த மன்னரின் உதவியுடன் சங்கரர் மீண்டும் கோயில் கட்டினார்.






      Dinamalar
      Follow us