sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சங்கரரின் சம்மட்டி

/

சங்கரரின் சம்மட்டி

சங்கரரின் சம்மட்டி

சங்கரரின் சம்மட்டி


ADDED : மார் 27, 2021 04:21 PM

Google News

ADDED : மார் 27, 2021 04:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதன் அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிறான். புத்தியில் தெளிவும், பக்தியில் உறுதியும் எளிதில் வருவதில்லை. குழப்பம் போக்கி, மனிதனை நல்வழிப்படுத்த ஆதிசங்கரர் எழுதிய நுால் 'மோக முத்கரம்'.

'மோக முத்கரம்' என்பதற்கு 'ஆசையை உடைக்கும் சம்மட்டி' என்பது பொருள். இந்நுாலுக்கு 'பஜகோவிந்தம்' என்றும் பெயருண்டு. இதைப் படித்தால் பிறவி என்னும் பெருங்கடலை சிறிய ஓடையைத் தாண்டுவது போல எளிதில் தாண்டலாம். இந்த பாடலின் முதல் வரியில் 'பஜ கோவிந்தம்' என்னும் சொல் மூன்று முறை இடம் பெற்றுள்ளது. ஏதேனும் ஒரு பொருளை உறுதிபடச் சொல்ல விரும்பினால் அருளாளர்கள் மூன்று முறை சொல்வது வழக்கம். கோவிந்தா என்னும் திருநாமத்தை பக்தியுடன் சொன்னால் மனம் துாய்மை பெறும் என்கிறார் ஆதிசங்கரர்.






      Dinamalar
      Follow us