sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சத்தியம் சிவம் சுந்தரம்

/

சத்தியம் சிவம் சுந்தரம்

சத்தியம் சிவம் சுந்தரம்

சத்தியம் சிவம் சுந்தரம்


ADDED : டிச 26, 2020 08:29 PM

Google News

ADDED : டிச 26, 2020 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துளசிதாசர் அவதி மொழியில் ராமாயணத்தை எழுதி முடித்தார். அதற்கு 'ராம சரித மானஸ்' என பெயரிட்டிருந்தார். நுாலை அரங்கேற்ற காசியிலுள்ள பண்டிதர்களின் உதவியை நாடினார். தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் எழுதாமல், பேச்சு வழக்கிலுள்ள அவதி மொழியில் எழுதியதைக் காரணம் காட்டி அவர்கள், அரங்கேற்றம் செய்வதை தடுத்தனர்.

அதன் பின் காசி விஸ்வநாதர் கோயில் பண்டாக்களிடம் ராமாயணச் சுவடியைக் கொடுத்த துளசிதாசர், “கண் கண்ட தெய்வமான விஸ்வநாதர் முன்னிலையில் சுவடிகளை ஒப்படைக்கிறேன். அவர் சம்மதம் கிடைத்தால் ராமாயணம் அரங்கேறட்டும்'' என்றார்.

அன்றிரவு ராமாயணச் சுவடி விஸ்வநாதர் முன்னிலையில் வைக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. மறுநாள் காலையில் நடை திறந்தபோது சுவடி மீது 'சத்தியம் சிவம் சுந்தரம்' குறிப்பு இடம் பெற்றிருந்தது. விஸ்வநாதரின் சம்மதம் கிடைத்ததை எண்ணி துளசிதாசர் மகிழ்ந்தார்.






      Dinamalar
      Follow us