ADDED : நவ 26, 2012 11:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. திருவண்ணாமலை கோயிலில் ஆறு பிரகாரங்கள் உள்ளன. கிரிவலப்பாதையையும் சேர்த்தால் ஏழு பிரகாரம் உள்ளதாகக் கொள்ளலாம். சிவபெருமானின் தலைநகர் என்று இந்த ஊரை வர்ணிக்கிறார்கள்.