ADDED : அக் 13, 2017 11:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.
ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவில் விழித்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு 'நரக சதுர்த்தசி' என்றும் பெயர்.
சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும், ஐப்பசியில் பெருமாளுக்கும் உரியது. கிருஷ்ணர், சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் இது.