sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

சல்லடை தத்துவம்

/

சல்லடை தத்துவம்

சல்லடை தத்துவம்

சல்லடை தத்துவம்


ADDED : அக் 29, 2020 03:12 PM

Google News

ADDED : அக் 29, 2020 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபிஷேகத்தின் போது சல்லடை வைத்து அதன் வழியே திரவியங்களை சுவாமிக்கு ஊற்றுவர். தத்துவம் ஒன்று இதில் மறைந்துள்ளது. சல்லடையானது அசுத்தத்தை வடிகட்டி நல்லதை அனுமதிக்கும். இதைப் போல் நாமும் நற்குணங்களை வெளிப்படுத்த வேண்டும்.

* கோயில்களில் உள்ள பெருமாள் சிலைகளை 'அர்ச்சாவதாரம்' என்று சொல்வர்.

* 'கவுஸ்துபம்' என்பது மகாவிஷ்ணு கழுத்தில் அணிந்திருக்கும் மணி.

* தினமும் காலையில் பெருமாள் கோயிலில் பாடுவது 'திருப்பல்லாண்டு'

* மகாவிஷ்ணுவின் பக்தர்களை 'பாகவதர்' என அழைப்பர்.






      Dinamalar
      Follow us