ADDED : மார் 31, 2017 01:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கும்பாபிஷேகம், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கும்.
* ஆட்சியில் நிலையற்ற போக்கு இருக்கும். மத்திய அரசுடன் சுமூக உறவு உண்டாகும்.
* மக்கள் மனம் மகிழும்படியான அரசியல் மாற்றம் நிகழும்.
* பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடையும்.
* மழை வளத்தால் விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் கிடைக்கும்.
* உயர்கல்வி பெற அதிகமான மாணவர்கள் வெளிநாடு செல்வர்.
* குடும்ப உறவு பலப்படும்.

