sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நினைத்தாலே இனிக்கும்

/

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்


ADDED : நவ 03, 2017 09:43 AM

Google News

ADDED : நவ 03, 2017 09:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது.

மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமைத்து உண்டான பெயர் முருகு. 'முருகா' என்ற பெயருக்கு

தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்களில் முருகன், குமரன், குகன், ஆகிய மூன்றும் சிறப்புமிக்கவை. இதனை அருணகிரிநாதர், 'முருகன், குமரன், குகன், என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்,' என்று சொல்லியிருக்கிறார். 'முருகா' என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகி சொன்னாலும் இனிமையான வாழ்வு கிடைக்கும்.






      Dinamalar
      Follow us