sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தங்கச்சி இல்லே... அங்கச்சி.. அட.. அது யாரு?

/

தங்கச்சி இல்லே... அங்கச்சி.. அட.. அது யாரு?

தங்கச்சி இல்லே... அங்கச்சி.. அட.. அது யாரு?

தங்கச்சி இல்லே... அங்கச்சி.. அட.. அது யாரு?


ADDED : அக் 13, 2015 03:10 PM

Google News

ADDED : அக் 13, 2015 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் திருமலை நாயக்கரிடம் மந்திரியாக இருந்தவர் நீலகண்ட தீட்சிதர். இவர் பாடிய 'சிவ லீலார்ணவம்' என்னும் ஸ்தோத்திரத்தில் மீனாட்சியின் சிறப்பை கூறியுள்ளார்.

'உலகம் அழியும் காலத்தில் தோன்றும் வெள்ளத்தில் சிக்கிய வேதங்களை மீட்க விஷ்ணு மச்சமாக (மீனாக) அவதரித்தார். ஆனால், மீன் போன்ற அழகிய கண்களைப் பெற்ற

அங்கயற்கண்ணியின் திருவடிகளைத் தான் அந்த வேதமே தேடிக் கொண்டிருக்கிறது,'' என்று போற்றுகிறார்.

மீனாட்சி என்பதை தமிழில் 'அங்கயற்கண்ணி' என்று குறிப்பிடுவர். இதற்கு 'அழகிய மீன் போன்ற கண்களைக் கொண்டவள்' என்று பொருள். மதுரையில் பிறந்த பெண் குழந்தைகளை மீனாட்சியின் அம்சமாக 'அங்கச்சி' என்று அழைப்பது வழக்கம். அங்கயற்கண்ணி என்பதை சுருக்கியே 'அங்கச்சி' என்கின்றனர்.






      Dinamalar
      Follow us