sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அலங்காநல்லூர் பெயர்க்காரணம்

/

அலங்காநல்லூர் பெயர்க்காரணம்

அலங்காநல்லூர் பெயர்க்காரணம்

அலங்காநல்லூர் பெயர்க்காரணம்


ADDED : ஏப் 15, 2011 10:46 AM

Google News

ADDED : ஏப் 15, 2011 10:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்கா நல்லூருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?திருமலை நாயக்க மன்னர் காலத்துக்கு முன்னதாக அழகர் திருவிழா தேனூர் என்ற கிராமத்தில் நடந்தது. அவர் அழகர்கோவிலில் இருந்து தேனூர் வரும் வழியில் ஓரிடத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் அவ்வூர் 'அலங்காரநல்லூர்' எனப்பட்டது. அதுவே 'அலங்காநல்லூர்' ஆனது. தேனூரில் ஓடும் வைகை ஆற்றில் அழகர் இறங்கிக் கொண்டிருந்தார். ஆற்றுக்குள் இருந்த மண்டபத்தில் தங்கிய அழகர், ஒரு சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷிக்கு விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருமலை நாயக்கர் அழகர் விழாவை மதுரைக்கு மாற்றியதும், தேனூரில் இருந்தது போன்ற மண்டபத்தை மதுரை வைகையில் கட்டி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவத்தை நடத்த ஏற்பாடு செய்தார்.






      Dinamalar
      Follow us