sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாளிகைபுறத்தம்மைக்கும் திருவாபரணம்

/

மாளிகைபுறத்தம்மைக்கும் திருவாபரணம்

மாளிகைபுறத்தம்மைக்கும் திருவாபரணம்

மாளிகைபுறத்தம்மைக்கும் திருவாபரணம்


ADDED : நவ 13, 2013 02:43 PM

Google News

ADDED : நவ 13, 2013 02:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு திருவாபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும்போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகரஜோதி விழா முடிந்தபிறகும், சபரிமலையில் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் கதாநாயகி மாளிகைப்புறத்தம்மன் தான். இவள் ஐயப்பனை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் சரங்குத்தி வரை பவனி வருவாள்.






      Dinamalar
      Follow us