sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனபலம் அதிகரிக்க...

/

மனபலம் அதிகரிக்க...

மனபலம் அதிகரிக்க...

மனபலம் அதிகரிக்க...


ADDED : மார் 18, 2021 05:22 PM

Google News

ADDED : மார் 18, 2021 05:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து சந்திரன் வளரும். முதல் இரண்டு நாட்கள் பிறை தெரியாது. மூன்றாம் நாளில் இருந்தே தெரிய ஆரம்பிக்கும். இந்நாளில் சந்திரன் களங்கம் இன்றி துாய நிலையில் இருக்கும். நான்காம் நாளில் இருந்து சந்திரனின் மீது நிழல் விழுவதால் சந்திரன் களங்கம் அடைவதாகச் சொல்வர். மூன்றாம் பிறையைத் தான் சிவன் தலையில் ஆபரணமாகச் சூடியிருக்கிறார். களங்கம் இல்லாத துாய மனமும், பக்தியும் கொண்டவர்களை சிவபெருமான் தலை மீது வைத்துக் கொண்டாடுவார். சந்திர தரிசனத்தன்று மேற்கு திசையில் தோன்றும் மூன்றாம் பிறையை தரிசித்தால் மனபலம் அதிகரிக்கும்.






      Dinamalar
      Follow us