sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இழந்த சொத்தை மீட்க...

/

இழந்த சொத்தை மீட்க...

இழந்த சொத்தை மீட்க...

இழந்த சொத்தை மீட்க...


ADDED : ஜூலை 02, 2021 04:14 PM

Google News

ADDED : ஜூலை 02, 2021 04:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனிமாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் குடிக்காமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது.

'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள். இந்நாளில் (ஜூன் 21) காலையில் நீராடி நெய் விளக்கேற்றி பெருமாளை வழிபட வேண்டும். துளசிமாலை சாத்துவது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்றும் பெயருண்டு. இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்.






      Dinamalar
      Follow us