sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

புற்றுமண் பிரசாதம்

/

புற்றுமண் பிரசாதம்

புற்றுமண் பிரசாதம்

புற்றுமண் பிரசாதம்


ADDED : ஜன 26, 2022 04:55 PM

Google News

ADDED : ஜன 26, 2022 04:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வனப்பகுதியில் மேய்ந்த பசு ஒன்று வேங்கை மரத்தடியில் தானாக பால் சுரந்தபடி நின்றிருந்தது. இதை அறிந்த பால்காரர் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில் சுயம்பு திருமேனி இருப்பதைக் கண்டார். விஷயமறிந்த ஊரார் கூடிய போது அங்கிருந்த ஒருவர் ஆவேசமுடன், “ இங்கு பண்ணாரி மாரியம்மனாக வீற்றிருந்து வரம் அளிப்பேன்” என்று அம்பிகை வாக்களித்தாள். அதன்படி கோயில் அமைத்து வழிபாடு செய்தனர். தெற்கு நோக்கி இருக்கும் இந்த அம்மனின் பிரசாதமாக புற்று மண்ணே தரப்படுகிறது. செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் இத்தலம் உள்ளது.






      Dinamalar
      Follow us