sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஜாடை காட்டும் இருவர்

/

ஜாடை காட்டும் இருவர்

ஜாடை காட்டும் இருவர்

ஜாடை காட்டும் இருவர்


ADDED : மார் 18, 2021 05:21 PM

Google News

ADDED : மார் 18, 2021 05:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவன் கோயிலில் கருவறைக்கு நுழையும் முன் கவனித்தால், துவாரபாலகர் இருவர் நிற்பதைக் காணலாம். இவர்களை ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்று சொல்வர். ஆட்கொண்டார் ஆள் காட்டி விரலை மட்டும் நீட்டிய படி நின்றிருப்பார். சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என்பதை இவரது நீட்டிய விரல் குறிப்பிடுகிறது. மற்றொருவரான உய்யக்கொண்டார் கையை விரித்துக் காட்டியபடி இருப்பார். இதன் மூலம் சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடையத் தேவையில்லை என்பதை உணர்த்துகிறார். இந்த உண்மையை ஜாடையாக காட்டும் இவர்கள் நமக்காகவே கோயிலில் காத்துக் கிடக்கின்றனர்.






      Dinamalar
      Follow us