sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வாமனரின் பெற்றோர்

/

வாமனரின் பெற்றோர்

வாமனரின் பெற்றோர்

வாமனரின் பெற்றோர்


ADDED : மே 24, 2022 09:39 AM

Google News

ADDED : மே 24, 2022 09:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஸ்யபர், அதிதி தம்பதிக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் குழந்தைகளாக பிறந்தனர். இத்தம்பதி மகாவிஷ்ணுவை மகனாக அடைய விரும்பி தவம் இருந்தனர். அதை ஏற்ற மகாவிஷ்ணு துவாதசி திதியும், திருவோண நட்சத்திரமும் இணையும் நாளில் வாமன மூர்த்தியாக அவதரித்தார். வாமனரைக் கண்ட அதிதி, 'சிரவண மங்களா' (ஓண நாளில் மங்களமாக வந்தவனே) என்று சொல்லி மகிழ்ந்தாள். இந்திரனின் தாய் அதிதியின் வயிற்றில் பிறந்ததால், வாமனருக்கு 'உபேந்திரன்' என்றும் பெயருண்டு. இதற்கு 'இந்திரனுக்கு பின்வந்தவன்' அதாவது 'இந்திரனின் தம்பி' என்பது பொருள்.






      Dinamalar
      Follow us