sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வேடனின் தவ வாழ்க்கை

/

வேடனின் தவ வாழ்க்கை

வேடனின் தவ வாழ்க்கை

வேடனின் தவ வாழ்க்கை


ADDED : மே 24, 2022 09:38 AM

Google News

ADDED : மே 24, 2022 09:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லாளன் என்னும் வேடன் வேட்டையாடச் சென்றான். அப்போது புற்றுக்குள் இருந்த முனிவர் ஒருவர் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை ஜபிக்கக் கேட்டான். அவரிடம் 'நாராயணன்' என்றால் யார் என்பதைக் கேட்டறிந்தான். அந்த மந்திரத்தைச் சொன்னால் மிருகங்களைக் கொன்று புசிக்கும் அவலநிலை உண்டாகாது என்பதையும் அறிந்தான். உடனே வேடன் தன் தாய் வில்லியிடம் தவவாழ்க்கை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தான். '' வேடரான நமக்கு தவம் கைகூடாது'' என அவள் தடுத்தாள். என்னால் முடியும் என வெற்றியும் பெற்றான். வேடனுக்கு காட்சியளித்த திருமால் மலையளவுக்கு தங்கம் அளித்தார். அதை தனக்காக பயன்படுத்தாமல் தன் தாய் வில்லியின் பெயரால் 'ஸ்ரீவில்லிபுத்துார்' என்னும் நகரத்தை உருவாக்கினான். 'வடபத்ரசாயி' என்னும் பெயரில் இங்கு திருமால் கோயில் கொண்டிருக்கிறார். மனதையே கடவுள் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.






      Dinamalar
      Follow us