sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

விஷ்ணுவின் அவதார லட்சியம்

/

விஷ்ணுவின் அவதார லட்சியம்

விஷ்ணுவின் அவதார லட்சியம்

விஷ்ணுவின் அவதார லட்சியம்


ADDED : ஜூன் 17, 2011 08:58 AM

Google News

ADDED : ஜூன் 17, 2011 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அவதரித்தல்' என்பதற்கு 'இறங்குதல்' என்று பொருள். வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணு சில அவதாரங்கள் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார். அவதாரம் செய்யாமல் அங்கிருந்தபடியே தீயவர்களை அவரால் அழித்துவிடமுடியும். இருந்தாலும், துஷ்ட நிக்ரஹம் செய்வதை விட, சிஷ்டபரிபாலனமாகிய நல்லவர்களைக் காக்கும் செயலை தானே நேரடியாகச் செய்ய எண்ணி மண்ணுலகிற்கு வந்தார். தன்னைப் பார்த்து உலகில் வாழும் மற்ற மக்களும் தர்மங்களை கடைபிடிக்க விரும்பினார். நல்லவர்களைக் காத்தல், தீயவர்களை அழித்தல், தர்மத்தை நிலைநாட்டல் ஆகிய மூன்று லட்சியங்கள் ஒவ்வொரு அவதாரத்திற்கும் உண்டு.






      Dinamalar
      Follow us