sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தண்ணீர்... தண்ணீர்...

/

தண்ணீர்... தண்ணீர்...

தண்ணீர்... தண்ணீர்...

தண்ணீர்... தண்ணீர்...


ADDED : ஜூலை 16, 2021 04:28 PM

Google News

ADDED : ஜூலை 16, 2021 04:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அப்போது ஒருவர் “நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்...அங்கு போகாமலேயே கடவுளை உணர முடியாதா” எனக் கேட்டார்.

அவரிடம் “ தண்ணீர் கிடைக்குமா” என்று விவேகானந்தர் கேட்க அவரும் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.

“தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த செம்பு” என்றார் விவேகானந்தர்.

அவர் குழப்பத்துடன் “செம்பு இல்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்” என்றார். அவரிடம் “ஆம் சகோதரனே... தண்ணீர் கொண்டு வர செம்பு தேவை. அது போல கடவுளுடன் உறவாடவும் அவரைப் பற்றி சிந்திக்கவும் தனி இடம் வேண்டும். அதுவே கோயில். அதனால் தான் கோயில் வழிபாடு மிக அவசியம் என்கிறேன்” என விளக்கினார்.






      Dinamalar
      Follow us