sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தண்ணீருக்கு நடக்கும் பூஜை!

/

தண்ணீருக்கு நடக்கும் பூஜை!

தண்ணீருக்கு நடக்கும் பூஜை!

தண்ணீருக்கு நடக்கும் பூஜை!


ADDED : அக் 13, 2015 03:08 PM

Google News

ADDED : அக் 13, 2015 03:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் கண்டேர்பல் என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரத்தில் தூலாமுலா என்ற ஊர் உள்ளது. இங்கு நான்கு பக்கமும் தண்ணீரால் சூழப்பட்ட சிறு தீவைக் காணலாம். இந்த தீவிலுள்ள மணல் மேட்டில் 'பாதம்' போன்ற அமைப்பில் ஒரு சிறிய குளம் இருக்கிறது. சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தில் க்ஷீரபவானி அம்பாளும், சிவனும் (சங்கரர்) உள்ளனர். இந்த குளத்து தண்ணீருக்கு பக்தர்கள் பூஜை செய்கின்றனர். 'க்ஷீரம்' என்றால் 'பால்'. இந்த குளத்து நீர் பால் போல் வெண்மையாக இருந்ததாம். அது மட்டுமின்றி, இளம் சிவப்பு, இளம் பச்சை, பால் வெண்மை, சாம்பல் நிறத்திலும் இந்த குளத்து நீர் அவ்வப்போது மாறும். எப்போதாவது கருப்பாக மாறினால், தங்களுக்கு கெடுதல் வருமெனக் கருதி இப்பகுதி மக்கள் விசேஷ பூஜை செய்வார்களாம். சுவாமி விவேகானந்தர் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us