sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வரலட்சுமி பெயர் காரணம் என்ன?

/

வரலட்சுமி பெயர் காரணம் என்ன?

வரலட்சுமி பெயர் காரணம் என்ன?

வரலட்சுமி பெயர் காரணம் என்ன?


ADDED : ஆக 05, 2016 09:16 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான பணம் இருந்தது. இது தந்த அகங்காரத்தால், மகாலட்சுமியை விட தானே பெரியவள் என பேசி வந்தாள். அத்துடன் அடாத செயல்களையும் செய்தாள். பணம் என்பது நற்காரியங்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பிய லட்சுமி, அவளிடமிருந்த செல்வத்தைப் பறித்து ஒரே நாளில் ஏழையாக்கி விட்டாள். சுசந்திராவின் மகள் சாருமதி, லட்சுமி தாயாரிடம் மன்னிப்பு கேட்டு விரதம் அனுஷ்டித்தாள். கருணைக்கடலான மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பின்பற்றி லட்சுமி விரதம் கடைபிடித்து, இழந்ததை மீண்டும் பெற்றாள். இழந்ததைப் பெற வரம் அருளியதால் மகாலட்சுமிக்கு 'வரலட்சுமி' என்று பெயர் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us