sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

முளைப்பாரி எடுப்பது ஏன்?

/

முளைப்பாரி எடுப்பது ஏன்?

முளைப்பாரி எடுப்பது ஏன்?

முளைப்பாரி எடுப்பது ஏன்?


ADDED : ஜூலை 29, 2016 10:15 AM

Google News

ADDED : ஜூலை 29, 2016 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும் கன்னிப் பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வர். பிற்காலத்தில் கன்னியரோடு சுமங்கலிப் பெண்களும் இதில் பங்கேற்றனர். 'முளைப்பாலிகை' என்ற சொல்லே திரிந்து முளைப்பாரி என்று மருவியதாகச் சொல்வர். சிறிய மண் சட்டியில் சிறு பயிறு, மொச்சைப் பயிறு போன்ற விதைகளைத் தூவி கோவிலுக்கு அருகிலேயே தனியாக குடில் அமைத்து, அங்கு வைத்து வளர்ப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அதனைத் தெய்வமாக கருதி கும்மியடித்தபடி வலம் வந்து பாடுவர். அம்மன் கோவில் திருவிழாவின் கடைசிநாளில் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் அல்லது கிணற்றில் கரைப்பர். அம்மன் அருளால் முளைப்பாரி செழிப்பாக வளர்வது போல நம் வாழ்வும் சிறப்படையும் என்பர்.






      Dinamalar
      Follow us