sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கல்லால் கட்டப்பட்ட முதல் கோயில் எது?

/

கல்லால் கட்டப்பட்ட முதல் கோயில் எது?

கல்லால் கட்டப்பட்ட முதல் கோயில் எது?

கல்லால் கட்டப்பட்ட முதல் கோயில் எது?


ADDED : மே 19, 2011 10:56 AM

Google News

ADDED : மே 19, 2011 10:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆட்சி செய்த மகேந்திர பல்லவனின் ஆட்சிக்கு முன்னதாக செங்கல், மரத்தால் தான் கோயில்கள் எழுப்பப்பட்டன. மகேந்திரவர்ம பல்லவர் தான் முதல் கற்கோயில் எடுத்தவர். அதாவது, பாறைகளை வெட்டி துண்டுகளாக்கி இவர் கோயில் கட்டவில்லை. மலையைக் குடைந்து செதுக்கி கோயிலாக்கினான். எட்டாம் நூற்றாண்டில் வந்த இரண்டாம் நரசிம்மவர்மனான ராஜசிம்ம பல்லவன் தான், பாறைகளை துண்டுளாக்கி கோயில் கட்டினான். அவ்வாறு எழுப்பப்பட்ட முதல் கோயில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில். அவ்வகையில், முதல் கற்கோயிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். குன்றுகளைக் குடைந்த கோயிலை 'குடைவரைக் கோயில்' என்றும், பாறைகளைத் துண்டுகளாக்கி எழுப்பிய கோயிலை 'கட்டடக்கோயில்' என்றும் சொல்வர். இதற்கு கற்றளி,கல்தளி என்ற பெயரும் உண்டு. 'தளி' என்றால் 'கோயில்'.






      Dinamalar
      Follow us