sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

யாருக்கு வழி விட வேண்டும்?

/

யாருக்கு வழி விட வேண்டும்?

யாருக்கு வழி விட வேண்டும்?

யாருக்கு வழி விட வேண்டும்?


ADDED : டிச 03, 2012 12:50 PM

Google News

ADDED : டிச 03, 2012 12:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியல்கட்சி தலைவர்கள் நன்மை செய்வார்கள் என நம்பி, அவர்கள் பின்னால் செல்லும் ஏமாளி ஜனங்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், யார் பின்னால் போக வேண்டும், யாருக்கு வழிவிட்டு நிற்க வேண்டும் என்று சாஸ்திரம் சில விதிகளைச் சொல்லியிருக்கிறது.

* பஞ்சமகா யக்ஞத்தை ( ஐந்து வகை யாகம்) தவறாமல் செய்யும் ஒரு வேதியர் வந்தால், அவருக்கு வழிவிட்டு பின்னால் செல்.

* கர்ப்பவதி வந்தால் அவளுக்கு வழிவிட்டு பின்னால் போ.

* பசுக்கள் பின்னால் வந்தால், அதற்கு வழிவிட்டு பின்னால் போ.

* யானை பின்னால் வந்தால், அதை முதலில் விட்டு பின்னால் நட.

* கனமான பொருளை சுமந்து கொண்டு ஒருவர் பின்னால் வந்தால், அவருக்கு வழிவிட்டு தொடர்ந்து செல்.

இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு உடல் சுத்தம், பேச்சு சுத்தம், மனச்சுத்தம் ஏற்படும்.






      Dinamalar
      Follow us