sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

திருநீறு பூசியவரை வணங்குங்கள்!

/

திருநீறு பூசியவரை வணங்குங்கள்!

திருநீறு பூசியவரை வணங்குங்கள்!

திருநீறு பூசியவரை வணங்குங்கள்!


ADDED : ஜூலை 24, 2020 09:17 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கண்டேயரின் ஆயுள் விதிப்படி மரண நாள் வந்ததும் எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். மார்க்கண்டேயர் திருநீறு பூசியபடி, திருக்கடையூர் சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டார். ஆனால் எமன் சன்னதிக்குள் நுழைய முயன்றதால் காலால் உதைத்து தள்ளினார் சிவன். இதன்பின் துாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் வணங்கிச் செல்லுங்கள்,” என உத்தரவிட்டான் எமன். திருநீற்றை பூசும் போது கீழே சிந்தாமல் 'சிவாயநம' என்று சொல்லி பூச வேண்டும். இதனால் மனத்துாய்மை, புண்ணியம் உண்டாகும்.






      Dinamalar
      Follow us