sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பரிபாடலில் முதல் கடவுள்

/

பரிபாடலில் முதல் கடவுள்

பரிபாடலில் முதல் கடவுள்

பரிபாடலில் முதல் கடவுள்


ADDED : ஜூலை 24, 2020 09:17 PM

Google News

ADDED : ஜூலை 24, 2020 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல் கடவுளான விநாயகர் வழிபாடு சமீப காலத்தில் ஏற்பட்டதாகவும், சங்க காலத்தில் இவர் வழிபாடு இல்லை என்றும் சிலர் கருதுகின்றனர். சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதி முனிவர் மூலம் வாதாபியில் இருந்து விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகின்றனர். சங்க இலக்கியமான பரிபாடல் என்னும் நுாலில் விநாயகர் பற்றிய குறிப்பு உள்ளது.

''முக்கை முனிவ! நாற்கை அண்ணல்!

ஜங்கை மைந்த! அறுகை நெடுவேள்!''

திருமாலைப் போற்றும் இப்பாடல், ''திருமாலாகிய நீயே முக்கை முனிவன் என்னும் தவத்தில் இருக்கும் சிவனாகவும் நாற்கரத்தோன் ஆகிய பிரம்மாவாகவும், ஐந்து கைகளை கொண்ட விநாயகராகவும், ஆறு கைகளை உடைய முருகனாகவும் இருக்கிறாய்'' எனச் சங்கப்புலவர் பாடியுள்ளார். இதில் விநாயகர் 'ஐங்கை மைந்தன்' என அழைக்கப்படுகிறார். ஹிந்துமதக் கடவுள்களில் ஐந்து கைகள் கொண்டவர் விநாயகர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us