sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

முயற்சி மிகவும் முக்கியம்

/

முயற்சி மிகவும் முக்கியம்

முயற்சி மிகவும் முக்கியம்

முயற்சி மிகவும் முக்கியம்


ADDED : ஜன 25, 2011 07:01 PM

Google News

ADDED : ஜன 25, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தியுடையவர்கள் பழங்கதையொன்றை முணுமுணுப்பதைவிட, இஷ்டதெய்வத்தை அறிவில் நிறுத்தி அதனிடம் மிகுந்த தாகத்துடனும், உண்மையுடனும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

* இதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால் உடம்பில் தெய்வத்தன்மை விளங்கும்.

* கேட்டவுடனே கொடுப்பதில் தெய்வத்திற்கு விருப்பம் இல்லை, பக்தி பக்குவமடைந்த பிறகு கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமதம் உண்டாகும்.

* மனிதனுக்கு மனிதன் இயற்கையில் விரோதம் என்ற நிலையில் உங்களுடைய மூடத்தனமான மனித நாகரிகம் வந்து சேர்ந்து இருக்கிறது. இதை மாற்றி, அன்பை மூலாதாரமாக்க வேண்டும்.

* மனிதன் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது.

* ஒரு செயலைச் செய்வதற்காக, தெய்வத்தை நம்பிவிட்டு முயற்சிக்காமல் இருந்தால், தெய்வமும் பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us