sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

உழைப்பதில் தான் சுகம்

/

உழைப்பதில் தான் சுகம்

உழைப்பதில் தான் சுகம்

உழைப்பதில் தான் சுகம்


ADDED : ஏப் 13, 2010 01:58 PM

Google News

ADDED : ஏப் 13, 2010 01:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வத்தை முழுமையாக நம்புங்கள். உண்மையைப் பேசுங்கள். நியாயமான செயல்களைச் செய்யுங்கள். உலகில் உள்ள எல்லா இன்பங்களையும் பெற்று மகிழுங்கள்.

* உள்ளத்தில் எழும் தீய எண்ணமானது வெளியில் உண்டாகும் புறப்பகைவனைக் காட்டிலும் கொடியதாகும்.

* காலம் மிகவும் அருமையானது. பொழுதினை வீணாகக் கழிப்பது கூடாது. நம் முன்னேற்றமும், வளர்ச்சியும் காலத்தைப் பயன்படுத்திக் கொள்வதால் உண்டாகிறது.

* ஒருவன் தனக்குத் தானே நட்புள்ளவனாகத் திகழ வேண்டும். தன்னைத் தான் நேசிக்கக் கற்றுக் கொள்ளும்போது உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகி விடும்.

* நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி நடக்கிறது என்ற உண்மையை உணருங்கள்.

* மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.

* உழைப்பதில் தான் சுகம் இருக்கிறது. உழைத்து பெறும் செல்வமே நிலைத்திருக்கும்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us