
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்யுங்கள். ஈகை, அறம், தர்மம், கடமை என இதற்கு பல பெயருண்டு.
* எதிலும் உண்மை நிலவும்படி செய்யுங்கள். உண்மையே கடவுளின் கண்ணாடி.
* தற்புகழ்ச்சி, முகஸ்துதியாகப் பேசுவதையும் பொருட்படுத்துவது கூடாது. ஆனால் மனிதன் இவற்றைத் தேடி அலைகிறான்.
* கவலை, பயம் என்னும் இரண்டுக்கும் உள்ளத்தை இரையாக்குவது மடத்தனம். எப்போதும் துணிவுடன் செயல்படுங்கள்.
- பாரதியார்