
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.
* எல்லா சாஸ்திரமும் ஒரே உண்மையை போதித்தாலும், எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
* சொல்லிலும், நடையிலும் நேர்மையைப் பின்பற்றினால் மனதில் அக்னி போல ஆற்றல் உண்டாகி விடும்.
* பெற்ற தாயைக் குழந்தை நம்புவது போல, தெய்வத்தை முழுமையாக நம்புவதே பக்தி.
* நம்பிக்கையே காமதேனு. அது கேட்ட வரம் எல்லாம் தரும் சக்தி கொண்டது.
பாரதியார்