
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கொள்கையைச் சொல்வது எளிது. செயலில் பின்பற்றுவது சிரமமானது.
* உடலையும் உள்ளத்தையும் தூய்மையுடன் வைத்திருங்கள்.
* கவலையும், பயமும் மனிதனை துன்பத்தில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.
* பக்தி இருக்குமானால், பிறருக்கு உதவி செய்யும் குணம் ஒருவனுக்கு இருக்க வேண்டும்.
* உலகில் மதிப்புடன் வாழ விரும்பினால், நேர்மையை உயிராகப் போற்றுங்கள்.
* உழைப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.
-பாரதியார்