sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

துணிவே நமக்கு துணை

/

துணிவே நமக்கு துணை

துணிவே நமக்கு துணை

துணிவே நமக்கு துணை


ADDED : மே 07, 2014 12:05 PM

Google News

ADDED : மே 07, 2014 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தைரியம் மிக்கவனைத் தீரன் என்று போற்றுவர். தீரன் என்பதற்கு துணிவு உள்ளவன் என்பதோடு அறிவுள்ளவன் என்றும் பொருளுண்டு.

* கோழை ஒருவன் என்ன கற்றிருந்தாலும் பயனில்லை. அவனை யாரும் நம்பக் கூட மாட்டார்கள்.

* அச்சம் இருக்கும்வரை ஒருவனை அறிவாளி என்று சொல்ல முடியாது. அவன் படித்திருந்தாலும் முட்டாள் தான்.

* ஆபத்திலும் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அதை எதிர்கொள்ள நிற்பவனே உண்மையான ஞானி.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us