sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

/

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்


ADDED : ஏப் 27, 2010 04:45 PM

Google News

ADDED : ஏப் 27, 2010 04:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆல மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குவது போல, பெற்றவர்களைப் பிள்ளைகள் ஆதரித்து காப்பாற்ற வேண்டும்.

* மனிதனின் முயற்சிகளில் தவறுகள் ஏற்படுவது இயல்பே. அதற்காக ஒருவன் மனவுறுதியை இழக்கக்கூடாது.

* உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருப்பவன் தனக்குத் தானே நல்ல நண்பனாக இருப்பான். தனக்குத் தானே நண்பனாக இருப்பவன் எல்லாரிடமும் நட்பு பாராட்டுவான்.

* எல்லா சாஸ்திரங்களும் ஒரே கடவுளையே பலவழிகளில் எடுத்துக்காட்டி வழிகாட்டுகின்றன. ஆனால் எல்லாத்தரப்பு மக்களுக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது.

* எல்லா விதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். அறிவை வளர்த்துக் கொண்டால் கடினமான செயல் கூட எளிதாகிவிடும்.

* பொறுமை இல்லாதவன் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. அன்பு எங்கிருக்கிறதோ அங்கு பொறுமையும் இருக்கும்.

* சோம்பேறியாக இருப்பது மிகப் பெரிய குற்றம். மனவலிமை கொண்டவர்கள் சோம்பேறித்தனத்தை புறந் தள்ளி விட்டு உழைப்பதிலேயே அக்கறை கொள்வார்கள்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us