sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்பு நீர் பாயட்டும்!

/

அன்பு நீர் பாயட்டும்!

அன்பு நீர் பாயட்டும்!

அன்பு நீர் பாயட்டும்!


ADDED : மே 31, 2009 11:14 AM

Google News

ADDED : மே 31, 2009 11:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* சக்தி எல்லையற்றது. முடிவில்லாதது. தான் அசையாமல், உலகப் பொருள்களை எல்லாம் அசைத்து வைப்பது சக்தியே. <BR>* சக்தி என்பவள் பிரம்மதேவனின் மகளாக, கண்ணபெருமானின் தங்கையாக, சிவபெருமானின் மனைவியாக இருக்கிறாள். அதே சக்தியே பிரம்மா, கண்ணன், சிவன் மூவருக்கும் தாயாகவும் திகழ்கிறாள். சக்தியே எல்லாவற்றுக்கும் ஆதாரமான முதல்பொருளாக இருக்கிறாள். <BR>* சக்தி என்னும் கடலில் சூரியன் ஒரு நுரை போல இருக்கிறான். சக்தி என்னும் வீணையில் சூரியன் ஒரு ஸ்வர ஸ்தானம். சக்தி ஆடும் கூத்தில் சூரியனின் ஒளி ஒரு தாளமாக இருக்கிறது. அந்த சக்தியை நாம் போற்றுவோம். <BR>* காகம் கரைவதும், நீர் பாய்வதும், பயிர் வளர்வதும், கோழி கூவுவதும், எறும்பு ஊர்வதும் இப்படி இயற்கையின் ஒவ்வொரு அசைவும் சக்தியின் தொழிலே. அவள் நம்மை கர்மயோகத்தில் (கடமையைச் செய்தல்) நாட்டம் கொள்ளச் செய்வாளாக. <BR>* மகா சக்தியின் அருளால் மனம் என்னும் நிலத்தில் அன்புநீர் பாயட்டும். அறிவு என்னும் ஏறு (காளை) உழட்டும். சாஸ்திரங்களால் அதிலுள்ள களை நீங்கட்டும். வேதப்பயிர் செழிக்கட்டும். இன்பமாகிய நெல்லை அறுவடை செய்ய அவளது அருள் கிடைக்கட்டும்.</P>



Trending





      Dinamalar
      Follow us