sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

/

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்

முகமலர்ச்சியே வாழ்வின் இன்பம்


ADDED : மே 30, 2009 09:31 AM

Google News

ADDED : மே 30, 2009 09:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேராக இருக்கிறது. அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவு. அச்சம் இருக்கும் இடத்தில் அறிவுக்கு வேலையில்லை. <BR>* எப்போதும் மலர்ந்த முகமும், இனிய சொல்லும், தெளிந்த உள்ளமும் கொண்டு வாழுங்கள். மலர்ந்த முகத்தோடு நம் பணிகளைச் செய்வதே வாழ்வின் பயனாக இருக்கிறது. <BR>* தன்னையே எரித்துக் கொண்டு கருவறையில் ஒளிபரப்பும் தீபம், ஆயுள் உள்ளவரை மனிதன் பிறருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அருங்குணத்தை நமக்குப் போதிக்கிறது.<BR>* நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், சேவகனாய் இருக்கிறான் இறைவன். அவனே அருளைத் தருகிறான். <BR>* கோபம் என்னும் இருள் சூழும்போது, நம்மால் பயனுள்ள எச்செயலையும் செய்ய முடியாது. ஆனால், நேசமோ நேசத்தை உண்டாக்கும். <BR>* தெய்வமே சரணம் என்று நம்பி எவன் தொழில் செய்கிறானோ, அவன் என்ன தொழில் செய்த போதிலும் அது மண்ணுலகிற்கே நன்மை தருவதாக அமையும்.</P>



Trending





      Dinamalar
      Follow us