sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

மனித வாழ்வின் நோக்கம்

/

மனித வாழ்வின் நோக்கம்

மனித வாழ்வின் நோக்கம்

மனித வாழ்வின் நோக்கம்


ADDED : மே 29, 2009 07:03 PM

Google News

ADDED : மே 29, 2009 07:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* அஞ்சாத மனோ தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இவ்வுலகத்தில் இல்லை. வானத்திலும் இல்லை. அதனால் மனிதன் எல்லா இன்பங்களையும் பெறுவான். இது உறுதி.<BR>* ஒவ்வொரு நிமிடமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, கடவுளை அறிய முயல்கின்றவனே மனிதன் என்றும், தேவர் என்றும் சொல்வதற்கு உரியவன். <BR>* மனிதர்களுக்கு இரண்டு நிலைதான். ஒன்று சுதந்திர நிலை; மற்றொன்று அடிமை நிலை. தன்னிஷ்டம் போல் செயல்புரிந்து அதில் வரும் இன்பதுன்பங்களுக்குத் தானே பொறுப்பாளி ஆவது சுதந்திர நிலை. அப்படி இல்லாமல் பிறருக்கு கட்டுப்பட்டு இன்பதுன்பங்களை அனுபவிப்பது அடிமை நிலை. <BR>* எத்தனையோ மனித உயிர்கள் வாழ்வின் நோக்கம் இன்னதென்று அறியாமல், கேவலம் உடல் சுகத்துக்காக, உண்டு உடுத்தி வாழ்ந்து இறந்து போவது அறியாமையாகும். நமக்குள் இருக்கும் இறைவனை அறிவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.<BR>* மனித மனங்களுக்குள்ளே எண்ணற்ற பேதங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த பேதங்களால் ஏற்படும் மனஸ்தாபங்கள் எல்லையற்றதாகி விட்டன. இதனால், உலக வாழ்க்கையை மனிதர்கள் நரகம் போல் தீராத்துன்ப உலகமாக மாற்றி விட்டனர்.</P>



Trending





      Dinamalar
      Follow us