
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள். உழைப்பைக் கண்டால் வறுமை என்னும் பேய் ஓடி விடும்.
* தனக்கும், சமூகத்திற்கும் பயன் தரும் வகையில் தொழிலில் ஈடுபடுவதே உழைப்பின் இலக்கணம்.
* உழைக்காமல் பிறரிடம் கையேந்தி வாழ்பவன், தன்னைத் தானே விலைப்படுத்த முயல்கிறான்.
* பிறரிடம் இலவசத்தை எதிர்பார்ப்பவன் தன்மானத்தை இழக்கிறான்.
* பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடத்தில் மட்டுமே இருக்கும்.
- பாரதியார்